ம‌க‌ள்

என் எண்ணங்களில்
நீ இல்லை
வண்ண கனவுகளில்
நீ இல்லை
உள்ளத்தில் இல்லை
உணர்வுகளில் இல்லை
காரணம்
நானே நீயாகியிருப்பதால்
ஆத்மா ஒன்றுதான் என்றாலும்
முன்பு நான் ஆணாக இருந்தேன்
இப்பொழுது பெண்ணாகியுள்ளேன்
எனக்கு இப்பொழுது
ஒரு கவலை
முன்பிருந்த என்னைவிட
இப்பொழுதுள்ள என்னை
கொஞ்சம் better ஆக
உருவாக்கிவிட வேண்டும் என்பதுதான்

பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑